ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Saturday, March 21, 2009

சென்னையில் இன்று கண்டன ஆர்பாட்டம்

நாஞ்சில் சம்பத் , இயக்குனர் சீமான் , கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. விரிவான செய்திகள் அடுத்த சில மணித்துளிகளில் இங்கே பதியப்படும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.