ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Thursday, March 5, 2009

கிளிநொச்சியில் மேலும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குட்பட்டு காணாமல் போயுள்ளார்.

கடந்த 10.02.2009 அன்று கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினால் கைது செய்து காணாமல் போன லூர்த்து மேரி சுரேஸ்குமார் அவர்கள் (பிறந்த தேதி 12.03.1984) பாலியல் வல்லுறவுக்குட்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 19.02.2009 அன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலை டாக்டர்களிடம் கேட்டபோது இதுபோல் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நடக்கின்றது இதை தட்டிக்கேட்பதற்கு யாருமில்லை. இதில் மனவேதனை என்னவென்றால் இதற்கு உதவியாக ஒருசில டாக்டர்கள் உள்ளனர். தட்டிக்கேட்டால் நாங்களும் நாளை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடக்க நேரிடும் என அச்சப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.