கடந்த 10.02.2009 அன்று கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினால் கைது செய்து காணாமல் போன லூர்த்து மேரி சுரேஸ்குமார் அவர்கள் (பிறந்த தேதி 12.03.1984) பாலியல் வல்லுறவுக்குட்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 19.02.2009 அன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலை டாக்டர்களிடம் கேட்டபோது இதுபோல் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நடக்கின்றது இதை தட்டிக்கேட்பதற்கு யாருமில்லை. இதில் மனவேதனை என்னவென்றால் இதற்கு உதவியாக ஒருசில டாக்டர்கள் உள்ளனர். தட்டிக்கேட்டால் நாங்களும் நாளை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடக்க நேரிடும் என அச்சப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.