மதுரை: வன்னியர் பொதுச் சொத்துக்கள் நல வாரியம் குறித்த செய்தியை போடக் கூடாது என்று எந்த பத்திரிக்கையையும் நான் மிரட்டவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு நரேஷ்குப்தா பதிலளித்துள்ளார்.
மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்னியர் சொத்து நல வாரியம் குறித்த செய்தியை போட வேண்டாம் என எந்த பத்திரிக்கையாளரையும் நான் மிரட்டவில்லை, கேட்டுக் கொள்ளவும் இல்லை.
எனக்கே மார்ச் 3ம் தேதி மீடியாக்களில் வந்த செய்தியைப் பார்த்துதான் இந்த வாரிய நியமனம் குறித்தே தெரியும்.
நான் யாரையும் சென்று சந்தித்து எனக்கு பழக்கமில்லை. இதற்கு முன்பு முதல்வராக இருந்தவரைக் கூட நான் சந்தித்ததில்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்பதால் எந்தத் தலைவர்களையும் சந்திப்பதில்லை என்ற கொள்கை நடைமுறையில் உள்ளது.
முதல்வரை சந்திக்காததற்கு இதைத்தவிர வேறு காரணம் எதுவும் இல்லை.
வன்னியர் பொது சொத்து நலவாரியம் குறித்த செய்திகளை வெளியிடக்கூடாது என்று யாரையும் நான் தடுக்கவில்லை. அரசு தரும் செய்திகளை வெளியிடக் கூடாது என்று நான் எப்படி சொல்ல முடியும். அப்படியே நான் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்களா?.
முதல்வர் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கள் புதியவை அல்ல. மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போதே என் மீது இத்தகைய குற்றச் சாட்டுகளை கூறியிருக்கிறார் என்றார் குப்தா.
நேற்று வெளியிட்ட அறிக்கையில் குப்தாவை முதல்வர் கருணாநிதி ஒரு பிடி பிடித்தது நினைவுகூறத்தக்கது.
Public User Comments about Karunanithi and his statement on Naresh Gupta:-
பதிவு செய்தவர்: yoga பதிவு செய்தது: 05 Mar 2009 09:28 pm
கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்!
Thursday, 05 March 2009
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: Truth பதிவு செய்தது: 05 Mar 2009 04:47 pm
With Chawla in power as the CEC, I won't be surprised if Gupta is replaced by some one who can help MK win elections!! This is democracy for you.
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: பொது ஜனம் பதிவு செய்தது: 05 Mar 2009 04:45 pm
அண்டபுளுகன் மு க திருந்தேவே மாட்டானா
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: நடராஜன் பதிவு செய்தது: 05 Mar 2009 01:11 pm
பத்திரிக்கைகளில் செய்தி வந்திருந்தால் இந்தளவு மக்களை இச்செய்தி சென்றடைந்திருக்கது. அதனால் தான் இப்படி ஒரு அறிக்கை விட்டு பரபரப்பு ஏற்படுத்தி அதன் மூலம் ஒரு விளம்பரம் தேடி கொள்கிறார் முக. முகவுக்கு உடம்பெல்லாம் மூளை மூளை எல்லாம் சிந்தனை சிந்தனை எல்லாம் வஞ்சனை.
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: JEY பதிவு செய்தது: 05 Mar 2009 12:22 pm
பொய்லே பிறந்து பொய்லே வழஅர்ந்த் வளந்த "கலைஞர்" கடி நாயே!...உனக்கு கடைசி எலேக்டின் இது தானே ...
பதிவு செய்தவர்: yoga பதிவு செய்தது: 05 Mar 2009 09:28 pm
கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்!
Thursday, 05 March 2009
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: Truth பதிவு செய்தது: 05 Mar 2009 04:47 pm
With Chawla in power as the CEC, I won't be surprised if Gupta is replaced by some one who can help MK win elections!! This is democracy for you.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: பொது ஜனம் பதிவு செய்தது: 05 Mar 2009 04:45 pm
அண்டபுளுகன் மு க திருந்தேவே மாட்டானா
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: நடராஜன் பதிவு செய்தது: 05 Mar 2009 01:11 pm
பத்திரிக்கைகளில் செய்தி வந்திருந்தால் இந்தளவு மக்களை இச்செய்தி சென்றடைந்திருக்கது. அதனால் தான் இப்படி ஒரு அறிக்கை விட்டு பரபரப்பு ஏற்படுத்தி அதன் மூலம் ஒரு விளம்பரம் தேடி கொள்கிறார் முக. முகவுக்கு உடம்பெல்லாம் மூளை மூளை எல்லாம் சிந்தனை சிந்தனை எல்லாம் வஞ்சனை.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: JEY பதிவு செய்தது: 05 Mar 2009 12:22 pm
பொய்லே பிறந்து பொய்லே வழஅர்ந்த் வளந்த "கலைஞர்" கடி நாயே!...உனக்கு கடைசி எலேக்டின் இது தானே ...
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: பிரிந்த பதிவு செய்தது: 05 Mar 2009 12:07 pm
காங்கிரெஸ் உடன் சேரும் யாரும் தோல்வி அடய படுபடோவோமே
2000 கோடி இலங்கை குடுத்தது .ராடர் ஆயுதம் ராணுவ உதவி
ராணுவ வீரன் அனுப்பது எயல்லாம் காங்கிரஸ் சிதம்பரம் தங்கபாலு திர பாலு elongoven soniya prnab mugurgi karunanthi . இலங்கை இந்திய கைக்குள் வைக்க லயுகு இலாத காங்கிரஸ் அட்சி
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: பர்த்தி பதிவு செய்தது: 05 Mar 2009 12:05 pm
.sms email phone letter bit of notice by using xerox .குடும்ப நிகழ்ச்சி கல்யாணம் எந்த நிகழ்சினாலும் . 5 பேரு சேர்த்து விடு விடு ஆக சென்று மக்கள் இடம் காங்கிரஸ் எதேர்த்து vote போட குரவும் .5 ஓட்டில் காங்கிரஸ் முஇன்நிலை என்று நினது எணிகை முடயும் வரை காங்கிரஸ் எதேற உழை
காங்கிரஸ் ஓட்டு அளித்து தமிழனை அளித்த பாவத்தில் பங்கு பெற வேண்டாம்
காங்கிரஸ அதன் உடன் உள்ள கட்சிக்கும் ஓட்டு அளித்து தமிழனை அளித்த பாவத்தில் பங்கு பெற வேண்டாம்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: ராஜு பதிவு செய்தது: 05 Mar 2009 12:02 pm
தேர்தல் போர் நிறுத்த கான்தொடிபு அறிவுப்பு இபொழுது அறிவிப்பது செப்டம்பர் அறிவித்து இருத்தல் 3000 மக்கள் செத்து இருக்க மாட்டார்களே 20000 மக்கள் காயம் பட்டு இருக்க மாட்டார்களே .ஐயோ என்ன துன்பம் ரத்த கனேரே வருகுதுருது .மீண்டும் காங்கிரஸ் அட்சி வந்து தமிழ் மக்கள் அளிப்பான் இது தான் காங்கிரஸ் திட்டம் என் அண்ணா அக்கா பொற்பதம் தோய்ட்டு கேட்குறான் அனா பயமாக இருக்குது அண்ணா என்ன காப்பது அண்ணா ஒனுடிய வாக்கு ஒன் உறவு உன் நண்பன் அனைவரிடும் குறு ஐயோ கணிருடன் கேட்குறேன் ஆபீஸ் டி ஷாப் வீடு நண்பன் குறு தயவு
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: Tamizhan பதிவு செய்தது: 05 Mar 2009 11:49 am
Mr. Naresh Gupta, Be bravo! With the change of CEC guard by a morally corrupted guy at Centre, MK is trying to wag his tail and trying to humble you through misinformation. We, the voters, know this old fox who is a spineless fellow, a history sheeter and a leach. Ignore him and continue your sincere efforts. After Seshan, you only have displayed the raw guts against these hooligans. We are all with you. Don't be disturbed.
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: pitu பதிவு செய்தது: 05 Mar 2009 11:25 am
stupid & idiots
Source :
http://thatstamil.oneindia.in/news/2009/03/05/tn-i-never-asked-mediaperons-not-to-carry-vanniyar.html#cmntTop
ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com
Thursday, March 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Followers
News Archive
-
▼
09
(129)
-
▼
Mar
(103)
- ஈழத் தமிழர் மீது ராஜபக்ச அரசு மிகப்பெரிய தாக்குதல்...
- இந்தியா நடத்தும் ஈழபோரில் இதுவரை ஐயாயிரம் தமிழ் உய...
- ராமேஸ்வரம் வந்த 14 தமிழ் அகதிகள்
- தனி தமிழீழத்தை ஆதரிப்பவர்களுடன் இலட்சிய தி.மு.க. க...
- தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.வீர...
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதியுடன் ஹோல்ம...
- ஈழத்தில் இந்தியா நடத்தும் போர்.தேவையில்லாமல் இந்தி...
- குறுக்கு விசாரணைக் கூண்டில் சிபிஎம் - ஈழத் தமிழர்க...
- காங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...
- தொடரும் திருமாவின் துரோக செயல்கள்
- விடுதலை சிறுத்தைகளின் துரோகம் - சாயம் வெளுக்கிறது.
- இநதியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் மன்னிக்கமுடியா...
- இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழு...
- 5 ஆயிரம் இந்திய இராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம...
- ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்கு...
- சென்னையில் இன்று கண்டன ஆர்பாட்டம்
- தமிழின கொலை பட்டியல்
- விடுதலைப்புலிகள் புதிய வகை ஆயுதங்களால் தாக்குகின்ற...
- கிழக்கில் கைப்பற்றிய பிரதேசங்களில் சிறிலங்கா அரசு ...
- தமிழ்நாட்டின் அரசியல் துரோகிகள் - அடையாளம் காண்பீர...
- உலகில் எங்கும் நடக்காத கொடூரம் தமிழர் தாயகத்தில் ...
- இந்தியாவின் தவறான அணுகுமுறை மற்றும் நடத்தைகள் -அமெ...
- வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது: ...
- தமிழனின் இரத்தத்தை கொதிக்க வைக்கும் அறிக்கை - திம...
- போலிசின் போலித்தனம் - தமிழ் உணர்வாளர்கள் மறியல்
- ராஜபக்ஸ அரசுக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி, ஜனநாயக...
- கருணாநிதியின் அடுத்த துரோக நடவடிக்கை
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த விடுதலை சிறுத்தை...
- பிரபாகரனை அழிக்க நினைத்தால் கடும் விளைவு-வைகோ
- கொளத்தூர் மணி , சீமான் , நாஞ்சில் சம்பத் கைதைக்கண்...
- இலங்கை-பாமக-வி.சி. தொண்டர்கள் தீக்குளிப்பு
- பத்திரிக்கையாளர் பயங்கரவாதியானார் - இலங்கை அரசாங்க...
- போர் குற்றங்கள் புரியும் சிங்கள அரசாங்கம் - ஐ நா
- ஈழத்தின் விசயமாக அனைத்து செய்திகளும்
- இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் வாலிபர் ஒருவர் த...
- மருந்துகள் ஈழத்தமிழர்களுக்காக அனுப்பவில்லை; இலங்கை...
- இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் புலிக...
- மீண்டும் செய்திகள் இங்கே !
- வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குத...
- ஈழ விடுதலைப் போராட்டம் - வட்டமிடும் வல்லூறுகள்
- கச்சத்தீவு செல்ல தடை: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
- இந்தியனாக இருக்க வைகோ தகுதியற்றவர்-தங்கபாலு
- சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் - வைகோ
- புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வைகோ-நெடுமாறன் மனு
- தூ... மானங்கெட்ட காங்கிரஸ்காரங்களே...
- புதுக்குடியிருப்பு இராணுவம் முற்றுகை வலயம் உடைக்கப...
- போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தினால் 100 நாடுக...
- தமிழீழ ஆதரவு பயணம் நிறைவு-சேலத்தில் மாநாடு
- ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு அ.தி.மு.க. அதரவு:...
- தளராது போராளிகளுக்கு ஊக்கம் கொடுப்போம் உறுதியுடன் ...
- வைகோ அறிக்கை
- உணர்ச்சிக் குரல் எழும்பும்வரை இதயம் துடிக்கும்: ஒர...
- தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகள் பெறவே இலங்கைக்கு இந...
- உலக நாடுகள் கைவிட்ட எங்களை நீங்களாவது காப்பாற்றுங்...
- ஒரே நாளில் உலகத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருப்பார்களா?
- கலைஞரே ...இனிமேல் நீங்கள் போடுவது எல்லாமே தப்பு...
- இராஜீவ்- கொலை அல்ல, தண்டனை
- இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவ...
- புதுக்குடியிருப்பில் நான்கு டிவிசன் சிறிலங்கா படைய...
- இலங்கை தமிழர்களைக் பாதுகாக்க கோரி சென்னையில் 6 பார...
- உள்நாட்டு போரை அனைத்துலகத்தின் கவனத்திற்கு கொண்டு ...
- வன்னியில் நேற்று நடந்த தாக்குதலில் 32 தமிழர்கள் பலி
- சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையின் கோரகாட்சிகள்
- இலங்கையை அதிர வைத்துள்ள பிரபாகரன் மகனும், விகடன் க...
- உலகத் தலைவர்களுக்கான கோரிக்கை படிவங்களில் கையெழுத்...
- இந்தியா பேரினவாதத்தின் ராஜாவா? - டி.அருள் எழிலன்.
- சிறுமி மீது பாலியல் வல்லூறவில் ஈடுபட்டவர் வெல்லாவெ...
- பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்: ஆண்...
- சிறிலங்கா மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையின் காட...
- பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் பற்றி பாரதியார...
- வன்னியில் ராணுவ வெறி தொடருகிறது - 83 தமிழர்கள் படு...
- Sri Lanka: Ban deplores rising civilian death toll...
- ஈழத்தில் நடப்பது என்ன?’... வைகோ எழுச்சி உரை
- வைகோ உரை இந்திய - இலங்கைத் தமிழ்ச்சங்கங்களின் கூட்...
- 'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்த பிரபல புத்தக...
- தனி ஈழம் மட்டுமே சரியான தீர்வு - நாஞ்சில் சம்பத்
- யாரையும் மிரட்டலை-கருணாநிதிக்கு குப்தா பதில்
- Stop Sri Lanka’s bloody civil war:Andrew Dismore MP
- தணலில் தகிக்கும் தமிழகம் - தணிக்கப் பார்க்கும் முத...
- ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமி தொடர்பு - பெரியார்...
- ஈழத்தில் நம் சொந்தங்கள்
- ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்த விடுதலைச் சி...
- ஈழத்தில் நம் சொந்தங்கள்..
- மருத்துவமனையில் பயங்கர தாக்குதல் - 37 தமிழர்கள் பட...
- கிளிநொச்சியில் மேலும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்க...
- இந்தியாவுக்கு தெரியாமல் சீனாவிடம் ஆயுதம் வாங்கும் ...
- மத்தியில் காங்கிரஸ் கூட்டணி தோற்கும்: வைகோ
- தமிழின அழிப்புக்கு அமெரிக்கா துணை போகக்கூடாது: அமெ...
- ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்: சென்னையில் பிரித்த...
- மட்டக்களப்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்...
- பட்டினிக் கொடுமை; மருந்துப் பஞ்சம்: தமிழரை உயிர்ப...
- பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டேன்- சிறையிலிருந்து பிர...
- Vaiko feels proud of his photos with LTTE chief
- ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த விஜயகாந்த் கட்சியி...
- ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அனைத்து து...
- பிரபாகரன்-வைகோ 'தொடர்பு'!!: 'படம்' காட்டும் இலங்கை...
- வைகோவுக்கு ஜாமீன்-இன்று விடுதலை
- தமிழர்களை வெளியேற்றுவது வரலாற்று தவறு-பா.பா.நடேசன்
- இனத்திற்கொரு நீதி சொல்லும் இறையாண்மை இரா.செந்தில்க...
- மட்டக்களப்பில் தாயின் முன்னே மகள் பாலியல் வல்லுறவு
-
▼
Mar
(103)
About Me
- www.mdmkonline.com
- முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.