ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Saturday, March 7, 2009

சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையின் கோரகாட்சிகள்

சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலையில் சிக்கியுள்ள மக்களின் அவலக் காட்சிகள் இவை. கடந்த சில தினங்களுக்குள் நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தகின்றன இந்தச் சாட்சிகள். சிறிலங்காவின் இன அழிப்பில் தமிழ் குழந்தைகள் கொடூரமாக படுகொலையாகும், படுகாயங்களுக்கு உள்ளாகும் அவலங்களை இந்த சாட்சிகள் அம்பலப்படுத்தகின்றன. மனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதைத் தவிர்க்கவும். சிறிலங்காவின் இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதற்கு இவ்வாறான கொடூரமான சாட்சிகளை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே அவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம்.

































































Source: www.sankathi.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.